திருநெல்வேலி
நகரில் உள்ள ஸ்ரீ மந்திர மூர்த்தி மேல்நிலைப் பள்ளியில் 50 வது தேசிய நூலக வார விழா (21.11.2017) காலை 9.00 மணியளவில் நடந்தது.
சதக்கத்துல்லா அப்பா கல்லூரி முதல்வர் முனைவர். மு.
முஹம்மது சாதிக் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து விழாவைத் தொடங்கி வைத்தார்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நூலகர் திருமதி. ஆ. திருமகள் அவர்களும் சதக்கத்துல்லா அப்பா கல்லூரி துணை நூலகர்
திரு. மணி அவர்களும் விழாவை ஒருங்கிணைத்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. மு.
சுப்பிரமணியன் அவர்கள் தலைமை ஏற்க சிறப்பு விருந்தினர்கள் பரிசளித்தனர்.
நூலக வார விழாப்
போட்டிகளை சதக்கத்துல்லா கல்லூரி மாணவர்கள் . ஆனந்த் பிரகாஷ் பா. சூர்யா . முஹம்மது யூசுப் கான் பா. வள்ளி
கணேஷ் து. காந்தி கணேஷ் சரவண கண்மணி ஆகியோர் நடத்தினர். இந்நிகழ்ச்சியை
இப்பள்ளியின் தமிழாசிரியை செ. சுபா அவர்கள் தொகுத்து வழங்கினார்.
செய்தி மற்றும் படம்
திரு. சரவணவேல்.
No comments:
Post a Comment