மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Wednesday 22 November 2017

ஸ்ரீ மந்திர மூர்த்தி மேல்நிலைப் பள்ளியில் 50 வது தேசிய நூலக வார விழா



திருநெல்வேலி நகரில் உள்ள ஸ்ரீ மந்திர மூர்த்தி மேல்நிலைப் பள்ளியில் 50 வது தேசிய நூலக வார விழா (21.11.2017) காலை 9.00 மணியளவில் நடந்தது. 


சதக்கத்துல்லா  அப்பா கல்லூரி முதல்வர் முனைவர். மு. முஹம்மது சாதிக் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து விழாவைத் தொடங்கி வைத்தார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நூலகர் திருமதி. ஆ. திருமகள் அவர்களும்  சதக்கத்துல்லா அப்பா கல்லூரி துணை நூலகர் திரு. மணி அவர்களும் விழாவை ஒருங்கிணைத்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. மு. சுப்பிரமணியன் அவர்கள் தலைமை ஏற்க சிறப்பு விருந்தினர்கள் பரிசளித்தனர்.  



நூலக வார விழாப் போட்டிகளை சதக்கத்துல்லா கல்லூரி  மாணவர்கள் . ஆனந்த் பிரகாஷ் பா. சூர்யா . முஹம்மது யூசுப் கான் பா. வள்ளி கணேஷ் து. காந்தி கணேஷ் சரவண கண்மணி ஆகியோர் நடத்தினர். இந்நிகழ்ச்சியை இப்பள்ளியின் தமிழாசிரியை செ. சுபா அவர்கள் தொகுத்து வழங்கினார்.

செய்தி மற்றும் படம் 
திரு. சரவணவேல்.


No comments:

Post a Comment